சேலம் மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, […]