கடலூரில் தவறான சிகிச்சையால் மேலும் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கை விரல்கள் அழுகியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள திராசு பகுதியை சேர்ந்தவர் குப்பு. இவருக்கு கடந்த மாதமம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே பண்ருட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, நரம்பு ஊசி செலுத்துவதற்காக அவரின் வலது கையில் துளை கருவி பயன்படுத்தப்பட்டது. இது அனைவருக்கும் அளிக்கக்கூடிய பொதுவான மற்றும் […]

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனையின் தாயார் உருக்கமாக பேசியுள்ளார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்தாட்டவீராங்கனை பிரியாவுக்கு மூட்டு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூட்டு தசை கிழிந்துவிட்டதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சரியாகிவிடும் எனக் கூறி அந்த வீராங்கனைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மூன்று நாட்கள் ஆகியும் வலி அதிகமானது. இதனால் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அறுவை […]