ஒருகாலத்தில் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்கள் ஏற்படும்.. ஆனால் தற்போது அப்படி இல்லை.. இளைஞர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.. குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் என்பது மிகவும் பொதுவானதாகி வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, உடல் உழைப்பு குறைவு, உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் வேலை செய்வது உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்களுக்கு மாரடைப்பு […]