கடந்த மாதத்தில் 18ஆம் தேதி அன்று, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், ரொரன்றோ பகுதியில் இருக்கும், யார்க் பல்கலையில் 59 வயதுடைய ஆண் ஒருவரை இளம்பெண்கள் சிலர் பலமாக தாக்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.  இறந்தவரின் பெயர் கென் லீ (59) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை […]