fbpx

திருவள்ளூர் அருகே இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு  ஒரு பெண்ணை அறிவாளால் வெட்டி படுகாய படுத்திய  வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் குட்டுலு வயது 25  இவர் திருவள்ளூர் பகுதியில் ஜவுளி வியாபாரம் …

பெற்றோரை கொன்று விடுவதாக மிரட்டி 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 22 வயது  இளைஞரை சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் 22 வயது இளைஞர் விக்கி. இவர் அதே பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுமியை தனது  நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். …