இந்திய தலைநகர் டெல்லியின் நங்ளாய் பகுதியில் 11 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி நங்ளாய் பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் தனது 11 வயது மகள் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பவில்லை என பிப்ரவரி 9 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக அந்த சிறுமியை தேடி வந்தனர். சிறுமி காணாமல் போன […]