உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில்  துப்பாக்கியுடன் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி  பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் கையில் துப்பாக்கியுடன்  பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த வீடியோவில் இருந்த இரண்டு இளைஞர்களையும்  தேடிவந்தனர். அவர்களின்  வாகன […]

சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் விருத்தாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆலடி சாலையில் இருக்கும் மது அருந்திய படி சில இளைஞர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அங்கே கூச்சலிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இளைஞர்களின் இந்த மோசமான நடவடிக்கையை அப்பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவருடன் தகராறு செய்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் மெயின் கேட்டை […]