கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் வசிப்பவர் சுரேஷ் இவரது மகன் அர்னால்ட் என்பவரும் டி கீரனூர் கிராமத்தைச் சார்ந்த கோவிந்தன் என்பவரது மகன் சேக்குவாரன் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் சம்பவம் நடந்த தினத்தன்று தங்களது கிராமத்திலிருந்து கடலூர் மாவட்டம் […]