fbpx

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. அந்த வகையில் மும்பையில் கடந்த 3 நாட்களில் 40 வங்கி வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, KYC மற்றும் PAN …

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் தங்கள் வங்கி கணக்கு அல்லது பேமெண்ட்களை இயக்கும் ஒவ்வொரு நபரும் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து, …

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பன்மடங்கு அதிகரித்துள்ள அதே வேளையில் சைபர் குற்றங்களும் பெருகி வருகின்றன.. சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன முறைகளில் மோசடி செய்து பணத்தை திருடுகின்றனர்.. வேலையின்மை, ஆட்குறைப்பு மற்றும் போலி வேலைவாய்ப்பு அறிவுப்புகள் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன.. அந்த வகையில் யூ டியூப் வீடியோவுக்கு லைக் போடுவதன் மூலம் தினமும் …