ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது, திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (டிடிடி) வழங்கப்பட்ட நெய்யில், ‘கழிவறை சுத்தம் செய்யும் திரவம்’ உட்பட பல கலப்படப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.. கர்னூல் மாவட்டத்தில் உள்ள யெம்மிக்கனூர் வட்டாரத்தின் கழுகுட்லா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது சந்திரபாபு நாயுடு இந்த தகவலை தெரிவித்தார்.. இந்த வழக்கை […]

