கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே உலுக்கியது. 260-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு பதவி விலகியது. அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், மீண்டும் ஜனநாயக […]
Yumnam Khemchand Singh
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி-ஜோ சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான இன மோதல்களால் ஒரு வருட கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய பாஜக அரசாங்கம் அமைய உள்ளது.. நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக தனது தலைவராக யும்னம் கேம்சந்த் சிங்கைத் தேர்ந்தெடுத்தது. யும்னம் கேம்சந்த் இதற்கு முன்பு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, என். பிரேன் சிங் தலைமையிலான பாஜக […]

