ஏப்ரல் 14 தமிழர்களின் வாழ்க்கையில் சிறப்பான துவக்கமாக கருதப்படும் சித்திரை 1! இது வெறும் நாளல்ல, ஒரு புதிய ஜோதிட வருடத்தின் தொடக்கமும் கூட. மேஷ ராசியில் சூரிய பகவான் தனது தெய்வீகப் பிரவேசத்தைச் செய்கிறார் என்ற இந்நாளில், வானில் கிரகங்கள் கூட சாதகமாகச் சுழலுகின்றன. புதிய ஆசைகள், புதிய நம்பிக்கைகள், புதிய ஆரம்பங்கள் அனைத்தும் …
zodiac signs
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும்.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் …
ஏப்ரலில் சனி, செவ்வாய் சேர்க்கை நிகழும். இந்த அரிய சேர்க்கை ஐந்து ராசிகளுக்கு லாபம் தரும். குறிப்பாக பண விஷயத்தில்.. யார் அந்த ராசிக்காரர்கள்.. விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், பொருளாதார ரீதியாக இந்த நேரம் நன்றாக இருக்கும். செவ்வாய், சனி யோகத்தால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணம் தொடர்பான …
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில ராசிகளின் பெண்கள் தங்கள் கணவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது. அந்த ராசிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசிப் பெண்ணுக்கும் சில சிறப்புப் பண்புகள் இருக்கும். நீங்கள் சில ராசிக்காரர்களை மணந்தால், உங்கள் வாழ்க்கை அழகாக மாறும் என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் …
ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான்.. நாம் செய்யும் நன்மை தீமைகளின் பலனைத் தருகிறார். பொதுவாக சனி அஸ்தமனம் செய்யும் போது சில ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பிப்ரவரியில் சனி அமைகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி பிப்ரவரி 28 அன்று மறைந்து ஏப்ரல் 6 அன்று உதயமாகும். …
ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான்.. நாம் செய்யும் நன்மை தீமைகளின் பலனைத் தருகிறார். பொதுவாக சனி அஸ்தமனம் செய்யும் போது சில ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பிப்ரவரியில் சனி அமைகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி பிப்ரவரி 28 அன்று மறைந்து ஏப்ரல் 6 அன்று உதயமாகும். …
ஒவ்வொருவரின் ராசி, நட்சத்திரங்களை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் குணங்கள் எப்படி இருக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்க முடியும். அந்த வகையில் சில ராசிகள் இயற்கையாகவே ஒருவருக்கொருவர் எளிதில் ஈர்க்கப்படுவார்களாம். இந்த ராசிகள் ஒன்றாக சேர்ந்தால் அவர்களிடையே செக்ஸ் கெமிஸ்ட்ரியும் அதிகமாக இருக்குமாம். அவை எந்தெந்த …
டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் தங்கள் ராசிக்கு இந்த மாதம் எப்படி இருக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்திரிக்கின்றனர். டிசம்பரில் சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறுவதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே இருக்கும். சில ராசிகள் இதனால் நல்ல பலன்களை பெற்றாலும், சிலர் மோசமான பலன்களை பெறக்கூடும்.
அந்த வகையில் டிசம்பர் மாதம் கவனமாக இருக்க …
பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கே, தன்னுடைய 85ம் வயதில் அதாவது 1996-ம் வருடம் இறந்துவிட்டார். தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்தவர் பாபா வாங்கா.. உலகத்தில் நிகழக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொன்னவர். அந்தவகையில், நூற்றுக்கும் அதிகமான தகவல்களை கணித்து சொல்லியிருந்த நிலையில், அவைகளில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்திருக்கின்றன.. பல்வேறு காலகட்டத்தில், பெரும்பாலான சம்பவங்கள் …
இந்து மத ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். இந்த இஷ்ட தெய்வம் அந்த ராசியினருக்கு நன்மைகளை ஏற்படுத்தும். ராசிபலன் என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் அடிப்படையில் கணித்து கூறப்படும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் ராசிகளுக்கு துணையாக இருக்கும் நவகிரகங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம் மாறும்.
இவ்வாறு இடம் மாறுவதை …