“டிரஸை கழட்டு.. உனக்கு சாக்லேட் வெச்சிருக்கேன்”..!! 5 வயது பிஞ்சு குழந்தையை பலாத்காரம் செய்த மளிகை கடை உரிமையாளர்..!!

Child Rape 2025

கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டம், சிட்லக்கட்டா தாலுகா பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த கோபால ரெட்டி என்பவர் ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார்.


இவரின் கடைக்கு வந்த 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், சிறுமி வீட்டிற்குத் திரும்பியதும், அவரது உடலில் இருந்த காயங்களை கண்ட பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, கோபால ரெட்டியால் பாதிக்கப்பட்ட உண்மை தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கோபால ரெட்டியைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More : இயற்கை பேரழிவுகளால் இந்தியாவில் 80,000 பேர் பலி..!! உலகளவில் 8.3 லட்சம் பேர் உயிரிழப்பு..!! ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!!

CHELLA

Next Post

டெல்லி கார் வெடிப்பு.. 'சிவப்பு காரை' தீவிரமாக தேடும் போலீஸ்.. டிச. 6-ல் தாக்குதல் நடத்த சதித்திட்டம்.. திடுக்கிடும் தகவல்..!

Wed Nov 12 , 2025
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 உடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றொரு சிவப்பு நிற காரையும் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, டெல்லி போலீசார் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சாவடிகள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் […]
delhi car blast nn 2

You May Like