பரபரப்பு…! பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா…!

பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா.

நாட்டின் புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திருவாடுதுறை ஆதீனம் செங்கோல் வழங்கினார். தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சமூக நீதிக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பு மதச்சார்பற்ற செங்கோல் ஒன்றையும் வழங்கியது.


மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூக நிதி பேரவை (மக்கள் சமூக நீதி வாரியம்) சனிக்கிழமை மாலை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் பெரியார் சிலையுடன் கூடிய சமூக நீதி செங்கோலை வழங்கியது. சமூக நிதிய பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் முதல்வருக்கு தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி வழங்கினர். ஆனால் முதலமைச்சர் சீதா ராமையா அதனை பெற மறுத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

தினமும் போதை மாத்திரை..!! 3 பேரும் மாறி மாறி..!! கதறிய சிறுமி..!! குடும்பமே சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்..!!

Sun Jun 18 , 2023
தினமும் போதை மாத்திரை கொடுத்து, பெற்ற மகளையே பாலியல் தொழிலில் தள்ளிய தாய், பெரியம்மா, சித்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தந்தை இறந்த பின், பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். சிறுமியை அவரது தாய் கடந்த மே மாதம் கடச்சனேந்தலில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், பாட்டி வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தாய் […]
Rape e1667877828212

You May Like