தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயருகிறது..!! ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்..? பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மாநிலத்தின் பணவீக்க விகிதம் அல்லது ஆறு சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பதால் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க விகிதம் 4.70 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் கூடுதலாக 4.70 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

தமிழ்நாடு முழுவதும்..!! பள்ளி பேருந்துகளுக்கு முக்கிய எச்சரிக்கை..!! இனி பறிமுதல், அபராதம்..!!

Sun Jun 4 , 2023
தமிழ்நாட்டில் பள்ளி பேருந்துகள் அரசின் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு முறையான தகுதி சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அந்தவகையில், இந்தாண்டு மாவட்ட வாரியாக பள்ளி பேருந்துகளில் மூன்று கட்டங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக விதிகளுக்கு உட்படாத பேருந்துகள் மற்றும் குறைபாடுகள் உடைய பேருந்துகள் கண்டறியப்பட்டு வருகின்றன. ஜூன் 5ஆம் தேதி வரை இந்த […]
1487943195school buses

You May Like