’தீபாவளிக்கு மறுநாள் நிகழும் அதிசயம்’..!! ’இப்போ மிஸ் பண்ணிட்டா திரும்ப பல வருஷம் ஆகும்’..!!

தீபாவளிக்கு மறுநாளான வரும் 25ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் காலை 8.58 மணிக்கு தொடங்கி மதியம் 1.02 மணிக்கு முடிவடையும்.


உலகின் சில பகுதிகளில் மட்டும் தென்படும் இதனை இந்தியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, மேற்கு சீனா பகுதிகளில் இருந்து பார்க்க முடியும். அடுத்த சூரிய கிரகணம் 2025ஆம் ஆண்டு தான் நிகழும். ஆனால், இந்தியாவில் தெரியாது. அதன்பிறகு 2032ஆம் ஆண்டு நிகழும் சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்கலாம்.

’தீபாவளிக்கு மறுநாள் நிகழும் அதிசயம்’..!! ’இப்போ மிஸ் பண்ணிட்டா திரும்ப பல வருஷம் ஆகும்’..!!

கிரகண உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம்solar eclipse மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும். இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் இந்த சூரிய கிரகணம் காலை 8.58 மணிக்கு தொடங்கி மதியம் 1.02 மணிக்கு முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

நரபலிக்கு முன் பெண்ணின் உடலை கத்தியால் கீறி கறி மசாலா தடவிய கொடூரம்..!! பார்த்து ரசித்த பயங்கரம்..!!

Wed Oct 19 , 2022
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை கத்தியால் கீறி, கறி மசாலா தடவி அவர் துடிப்பதை பார்த்து ரசித்த கொடூர சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தருமபுரி பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடி பகுதியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைதான பகவல் சிங் அவரது மனைவி லைலா மற்றும் ஷாபி ஆகியோர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். இந்த […]
நரபலிக்கு முன்பே ஒரு கொலை..!! இறைச்சியை ரூ.20 லட்சத்திற்கு விற்றது அம்பலம்..!! திடுக்கிடும் வாக்குமூலம்..!!

You May Like