அதிமுகவில் திடீர் திருப்பம்…! ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் சார்பில் தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு…!

புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன்மாதிரியை தேர்தல் ஆணையம் இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்துகிறது. அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளை ஆலோசனை நடத்த தேர்தல் குழு அழைத்துள்ளது.


தொலைதூர வாக்களிப்பைப் பயன்படுத்தி உள்நாட்டு புலம்பெயர்ந்தோரின் வாக்காளர் பங்கேற்பை மேம்படுத்துவது பற்றிய விவாதத்திற்கு சமீபத்தில் ஆணையும் அழைத்திருந்தது. ரிமோட் EVM-ன் செயல்பாட்டின் போது, தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

டெல்லியில் தேர்தல் ஆணையம் தலைமையில் இன்று நடைபெறும் ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தம்பிதுரை, சந்திரசேகர் பங்கேற்கின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்புரத்தினம், பிரகாஷ் பங்கேற்கின்றனர்.

Vignesh

Next Post

உங்கள் வீட்டில் செல்லப் பிராணி இருக்கா..? அப்படினா இனி வரி செலுத்தனும்..!! ஒரே போடாக போட்ட மாநகராட்சி..!!

Mon Jan 16 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் நகரில் 40-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் செல்லப் பிராணியின் உரிமையாளர்கள் மீது வரி விதிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். சுற்றுப்புற குடியிருப்பாளர்களின் “பாதுகாப்பு மற்றும் தூய்மையை” கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சாகர் மாநகராட்சி இந்த வரைவை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சாகர் நகராட்சி […]
உங்கள் வீட்டில் செல்லப் பிராணி இருக்கா..? அப்படினா இனி வரி செலுத்தனும்..!! ஒரே போடாக போட்ட மாநகராட்சி..!!

You May Like