வலியால் துடித்த மாணவி..!! காதலன் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!! மரத்தில் கட்டிப் போட்டு.. மாறி மாறி கூட்டு பலாத்காரம்..!!

Rape 2025 1

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பாலிஹர்சந்தி கோயிலில், காதலன் கண் முன்னே காதலி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது. கோயிலுக்குச் சென்ற ஒரு மாணவியும் அவரது காதலனும், அருகில் அமர்ந்திருந்தபோது ஒரு கும்பல் அவர்களை நெருங்கியது.


அந்த கும்பல், இருவரையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, அவற்றை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளது. ஆனால், காதலர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், காதலனை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த கும்பலில் இருந்த இரண்டு பேர், மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, 3 குற்றவாளிகளை கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியையும் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம், சுற்றுலாத் தலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மளிகை கடைக்குள் மனைவி..!! கூடவே கள்ளக்காதலன்..!! திடீரென கேட்ட முனகல் சத்தம்..!! நேரில் பார்த்த கணவன்..!! அடுத்தடுத்து நடந்த பயங்கர சம்பவம்..!!

CHELLA

Next Post

அண்ணினு கூட பாக்கல..!! ரூமுக்குள் நுழைந்த கொழுந்தன்கள்..!! வலுக்கட்டாயப்படுத்தி கூட்டு பலாத்காரம்..!! வெளியான ஷாக்கிங் சம்பவம்..!!

Wed Sep 17 , 2025
மத்தியப் பிரதேச மநிலம் போபால் பகுதியில் இரண்டு சகோதரர்கள் தங்கள் அண்ணியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்த புகாரில், தனது கணவரின் உடல்நலம் சரியாவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறி, அவரது சகோதரர்கள் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். கணவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே சென்றிருந்தபோது, இரவு நேரங்களில் அவர்கள் என்னுடைய அறைக்குள் நுழைந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். […]
rape 1

You May Like