fbpx

ஏழைகளுக்கு அதிகாரம்…! அனைவரும் இணைவோம், உயர்வோம்…! பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சி நிறைவு…!

பிரதமர் மோடியின் ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற குறிக்கோளுடன் அனைவருக்கும் சமூக நலன் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. எவரும் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்யவும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் தாக்கமும் பயன்களும் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றடைவதை உறுதிப்படுத்தவும் 2014 முதல் பல வகையான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பலன்கள் அனைவருக்கும் கிடைப்பதற்காக அரசின் பல்வேறு திட்டங்களின் திறன்மிக்க அமலாக்கம் காரணமாக நாடு முழுவதும் அனைவரையும் உள்ளடக்கியதான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற குறிக்கோளுடன் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் மற்றும் நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் வறுமை ஒழிக்கப்படுகிறது.

Vignesh

Next Post

குடித்துவிட்டு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவன்..!! தொல்லை தாங்க முடியாததால் விஷம் வைத்து கொன்ற மனைவி..!!

Fri Jun 2 , 2023
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே T.பாளையம் கிராமத்தில் புற்றுகோவில் ஒன்று உள்ளது. இந்த புற்றுகோயில் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில், ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இரு தினங்களுக்கு முன்பு கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு முகம் மற்றும் உடலின் பகுதிகள் சிதைந்த நிலையில், ஒரு ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், […]

You May Like