fbpx

27 வருஷமா இந்த கிராமத்துல ஒரு ஆண்கள் கூட இல்லையாம்..!! ஆனா, பெண்களுக்கு குழந்தை மட்டும் பிறக்குதாம்..!!

கென்யாவின் உமோஜா என்ற கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கை முறை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்…

யாராவது ஒருவர் சற்று விநோதமாக ஒரு செயலை செய்தாலும் அதை மிகவும் உன்னிப்பாக மற்றவர்கள் கவனிப்பார்கள். ஆனால், அப்படி ஒரு கிராமமே வினோதமாக நடந்து கொள்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்.. கென்யாவின் உமோஜா என்ற கிராமத்தில் ஆண்களே கிடையாதாம். பெண்கள் மட்டுமே அங்கு வாழ்ந்து வருகின்றனர். ஆண்கள் இந்த கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

27 வருஷமா இந்த கிராமத்துல ஒரு ஆண்கள் கூட இல்லையாம்..!! ஆனா, பெண்களுக்கு குழந்தை மட்டும் பிறக்குதாம்..!!

ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல சுமார் 27 வருடங்களாகவே இந்த கிராமத்தில் இப்படி தான் நடந்து வருகிறது. ஆனாலும், இந்த கிராமத்தில் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறந்து கொண்டுதான் இருக்கிறது. அது எப்படி என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..

Chella

Next Post

கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு!!! 7 மணி நேரம் காத்திருந்த பயணிகள்...?

Sun Dec 11 , 2022
கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பாம்பு இருப்பதால்பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில், துபாய் விமான நிலையத்தின் தீயணைப்புத்துறை விமானத்தை சுத்தம் செய்யும் […]

You May Like