fbpx

’கூகுள் பே, ஃபோன் பே’ பயனர்களுக்கு நிம்மதியான செய்தி..!! 2024ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு..!!

யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு ரூபாய், 10 ரூபாய் என சில்லறை காசை எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறை இருந்து வந்தது. இதனால், பலசரக்கு கடை முதல், டீ கடை வரையில் கூகுள் பே பயன்படுத்துகின்றனர். 

’கூகுள் பே, ஃபோன் பே’ பயனர்களுக்கு நிம்மதியான செய்தி..!! 2024ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு..!!

இந்நிலையில், யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளவு நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 11.90 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sun Dec 4 , 2022
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாகவுள்ள 322 பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்… விளையாட்டு பிரிவுகள் காலியிடம் வில்வித்தை 6 தடகள விளையாட்டுகள் 50 பூப்பந்து 8 கூடைப்பந்து 6 உடற்கட்டமைப்பு 14 குத்து சண்டை 17 கால்பந்து 7 ஜிம்னாஸ்டிக்ஸ் […]

You May Like