fbpx

ரயில் பெட்டியில் இருக்கும் இந்த குறியீடை கவனிச்சிருக்கீங்களா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

ரயில் போக்குவரத்து விலை மலிவான ஒரு சுவாரஸ்யமான பயணம். ரயிலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு செய்திகளை சொல்லும். அப்படி ரயிலில் ஏறும் முன்பு பெட்டியின் வெளிப்புறத்தில் மஞ்சள் நிற சாய்வு கோடுகளை சில பெட்டியில் பார்த்திருப்பீர்கள். அவை எதற்காக என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரயில் பெட்டியில் இருக்கும் இந்த குறியீடை கவனிச்சிருக்கீங்களா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட மும்பை முதல் தானே இடையிலான ரயில் சேவை முதல் தற்போது வரை ரயில்வே துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்றார்போல் பல்வேறு மாற்றங்களை செய்து அதனை ஒரு குறியீடுகளுடன் பயணிகளுக்கு தெரிவிக்கிறது ரயில்வே துறை. அப்படி ஒரு குறியீடு தான் அந்த மஞ்சள் நிற சாய்வு கோடு. நாட்டில் உள்ள அதிவேக ரயில்கள் எல்லாம் நீல நிறக் கோடுகளை கொண்டிருக்கும். அவை எல்லாம் முன்பதிவு செய்த (reserved) பெட்டிகள். அதே போல் நீல நிரபெட்டியில் நான்கு முனைகளிலும் கடைசி ஜன்னல்களுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். அப்படி இருப்பின் அந்த பெட்டிகள் முன்பதிவு இல்லாத (Unreserved) பெட்டிகள் என்று அர்த்தம்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

Mon Jan 30 , 2023
தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் […]

You May Like