fbpx

’இனி மின் கட்டணமே செலுத்த தேவையில்லை’..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

ஆண்டு முழுவதும் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இலவசம் ஆக மின்சாரம் பெற விரும்பினால், தற்போது அனைத்து இடங்களிலும் சோலார் மின்சாரம் வந்துவிட்டது. ஆனால், அதனை எப்படி உபயோகப்படுத்துவது என நீங்கள் சிந்திக்கலாம். வீட்டின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் வாயிலாக நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து தாராளமாக விடுபடலாம்.

’இனி மின் கட்டணமே செலுத்த தேவையில்லை’..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

எனினும் சோலார் பொருத்துவது பல பேருக்கும் இயலாத விஷயம் ஆகும். ஏனெனில், சோலார் தகடுகள் பொருத்த அதிக செலவு ஆகும் என்பதால், மக்கள் தவிர்க்க இயலாமல் மின்கட்டணத்தை செலுத்த விரும்புகின்றனர். அவ்வாறு முழுமையாக சோலார் பேனல் பொருத்த முடியாதவர்கள் குறைந்தபட்ச சோலார் பவர்டு எல்இடி விளக்கை பொருத்துவது பற்றி பரிசீலிக்கலாம். இது மோஷன் சென்சார் மற்றும் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய எல்இடி விளக்கு ஆகும். சூரிய ஒளி மூலம் இந்த விளக்கை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கிடையே, விலை அதிகமாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். இந்த சோலார் பவர்டு எல்இடி விளக்கின் விலையானது வெறும் 300 ரூபாய் மட்டுமே ஆகும்.

Chella

Next Post

’க்ரைம் செய்திகளை படித்துவிட்டு கணவர், மாமியாருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ற மனைவி’..!! அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Sun Dec 11 , 2022
கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் கமல்காந்த் ஷா (44). தொழிலதிபரான இவருக்கும் கவிதா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 2002இல் திருமணமானது. இந்நிலையில், சமீப காலமாக கமல்காந்திற்கு உடல்நிலை மோசமாக காணப்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது […]
’க்ரைம் செய்திகளை படித்துவிட்டு கணவர், மாமியாருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ற மனைவி’..!! அதிர்ச்சி வாக்குமூலம்..!!

You May Like