fbpx

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! இனி ஒரே ஒரு மெசேஜ் செய்தால் போதும்..!!

எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்பிஐ, மூத்த குடிமக்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஓய்வூதியச் சீட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! இனி ஒரே ஒரு மெசேஜ் செய்தால் போதும்..!!

இதற்கு, பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து +919022690226 என்ற எண்ணுக்கு HAI என்று வாட்ஸ்அப் செய்தால் போதும், சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்யவில்லை எனில் WAREG என டைப் செய்து space விட்டு கணக்கு எண்ணை டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.

Chella

Next Post

இளம்பெண்ணை கொலை செய்து பலாத்காரம்..!! நகை, பணத்துடன் எதற்காக தலைமறைவு..? திடுக்கிடும் தகவல்..!!

Sun Nov 20 , 2022
ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியின் மகளை கொலை செய்து பலாத்காரம் செய்து விட்டு, நகை, பணத்துடன் தலைமறைவான கள்ளக்காதலனை தனிப்படை போலீசார் மும்பையில் அதிரடியாக கைது செய்தனர். சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). இவர், அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அம்சவல்லிக்கும், […]

You May Like