fbpx

மணமகளின் தலையிலும், மார்பிலும் எச்சில் துப்பி வழியனுப்பும் தந்தை.. நூதன மரபை பின்பற்ற என்ன காரணம்..?

உலகில் பல வகையான வித்தியாசமான பழக்கவழக்கங்களும், பழைய மரபுகள் இன்று வரை மக்களால் பின்பற்றப்படுகின்றன. அத்தகைய பாரம்பரியத்தைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்.. மணமகள் மீது எச்சில் துப்பியபடி அவரை வழியனுப்புகின்றனர்..

கென்யா மற்றும் தான்சானியாவில் வசிக்கும் மசாய் பழங்குடியின மக்கள் இந்த வித்தியாசமான மரபை பின்பற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்து விடைபெறும் நேரத்தில், மணமகளின் தலையிலும் மார்பகத்திலும் அவரின் தந்தை எச்சில் துப்புவாராம்.. இது தந்தையிடமிருந்து மகளுக்கு கிடைத்த வரமாக கருதப்படுகிறது. இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக இந்த பழங்குடியினரில் பின்பற்றப்படுகிறது.

மசாய் பழங்குடியினரில், இந்த பாரம்பரியம் தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழியாக கருதப்படுகிறது. மகளும் பிரியாவிடையின் போது தந்தை எச்சில் துப்புவதை பாக்கியமாக கருதுகிறார். இந்த பழங்குடியினரில், திருமணத்திற்குப் பிறகு மணமகளின் தலை மொட்டையடிக்கப்படுகிறது..

Maha

Next Post

கண்பார்வை பலவீனமாக உள்ளதா..? இவற்றை உணவில் சேர்த்து வந்தால், பலன் கிடைக்கும்

Fri Aug 26 , 2022
இன்றைய காலக்கட்டத்தில், பலர் கண் பிரச்சனையால் மிகவும் சிரமப்படுகின்றனர், இப்போது சிறு குழந்தைகள் கூட கண் கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது.. ஆரோக்கியமான சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாததே இதற்கு காரணம்.. நம்மில் பெரும்பாலானோர் சத்தான உணவுகளை சாப்பிடாததால், நம் கண்கள் பலவீனமடையத் தொடங்குகின்றன, எனவே பலவீனமான கண்களை சரிசெய்ய உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.. பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், கண்களின் பிரச்சனை பெருமளவு குறைகிறது, ஏனெனில் […]
கண்

You May Like