’உங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அடுத்தது இதுதான் நடக்கும்’..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டால் 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.


காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

CHELLA

Next Post

அடுத்த சர்ச்சை.. 12-ம் வகுப்பு பாட புத்தகங்களில் ஆர்எஸ்எஸ், மகாத்மா காந்தி, கோட்சே தொடர்பான பகுதிகள் நீக்கம்..

Wed Apr 5 , 2023
12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் புதிய புத்தகங்களில் ஆர்எஸ்எஸ், மகாத்மா காந்தி & கோட்சே தொடர்பான பகுதிகளை NCERT நீக்கியது 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்று பாடப்புத்தகங்களில் இருந்து மகாத்மா காந்தி இந்து – முஸ்லீம் குறித்து பேசியது இந்து தீவிரவாதிகளுக்கு பிடிக்கவில்லை” மகாத்மா படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தல் போன்ற பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) […]
IndiaTv3e59c9 GandhiGodse

You May Like