தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்……! பள்ளிக் கல்வித் துறை போட்ட அதிரடி உத்தரவு…..!

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இன்று இந்த பயிற்சி தொடங்கி இருக்கிறது.


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரையில் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தலைமை திறன், பணியின் திறன் மேம்பாடு மற்றும் மேலாண்மை உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் தலைமை ஆசிரியர்கள் நிச்சயமாக பங்கேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Next Post

’ஒரு வருஷமா இதே வேலையா தான் வச்சுருக்கான்’..!! கதறிய சிறுமி..!! போட்டுக் கொடுத்த அக்கம்பக்கத்தினர்..!!

Mon Jul 3 , 2023
திருவண்ணாமலையில் கடந்த ஒரு வருடமாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதி ராணி அண்ணாதுரை நகரை சேர்ந்தவர் பாஷா. இவர், அன்புடைமை அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் பெரியம்மா தாமரையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 16 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, கடந்த ஒரு […]

You May Like