தொடர்ந்து குறையும் தங்க விலை.. தீபாவளி நாட்களில் ஓவர் குஷியில் இல்லத்தரசிகள்.!

கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து காணப்டுடுகிறது. நேற்று ஒரு கிராம் Rs.4,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும், குறைந்து Rs.4,685 க்கு குறைந்துள்ளது.


ஒரு சவரன் நேற்று Rs37,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று Rs37,480 அளவிற்கு குறைந்து விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒருகிராமுக்கு Rs 15-ம், ஒரு சவரனுக்கு Rs 120-ம் குறைந்டுள்ளது.

இது வெள்ளியின் விலையும் கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்து இருக்கின்றது. ஒரு கிராம் Rs. 61.50-லிருந்து தற்போது Rs.61 ஆக குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ Rs. 61.500-ல் இருந்து Rs .61 ஆயிரமாகவும் குறைந்து விற்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ன்னும் 3 நாட்கள் தான் இருக்கின்றது. இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இவ்வாறு குறைந்து காணப்படுவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser5

Next Post

’வாகன ஓட்டிகள் கவனத்திற்கு’..!! ’இனி எதற்கெடுத்தாலும் அபராதம்’..!! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

Thu Oct 20 , 2022
சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இனி, தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில், ஒலி எழுப்பும் ஹாரண்களை பயன்படுத்தினால் 1,000 ரூபாய் அபராதம், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை ஓட்டினால் 2,000 ரூபாய் அபராதம், வாகனங்களை ஓட்டுவதற்கு மனரீதியான தகுதி இல்லாமல் இருந்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனங்களை பதிவு செய்யாமல் இயக்கினால் […]

You May Like