இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…! தக்காளியின் விலை விரைவில் குறையலாம் என தகவல்..‌.!

கடந்த மாதம், சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, உற்பத்தி குறைந்ததால் அதன் விலை உச்சத்தை தொட்டது. இருப்பினும், இந்த, ஜூலை-நவம்பரில் தக்காளி பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தக்காளி விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தக்காளியின் சராசரி சில்லறை விலை ஜூன் மாதத்தில் 38.5 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை அடிப்படையிலும், அதே காலகட்டத்தில் தக்காளி விலை 45.3 சதவீதம் உயர்ந்துள்ளது” என்று பாங்க் ஆப் பரோடாவின் பொருளாதார நிபுணர் தீபன்விதா மஜூம்தார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் மொத்த தக்காளி உற்பத்தியில் 51.5 விழுக்காடு பங்களிப்பதாக மாநில வாரியான தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் போன்ற மாநிலங்களில் உற்பத்தி 23.9 சதவீதமும், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் உற்பத்தி குறைந்தது 20 சதவீதமும் குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

Vignesh

Next Post

புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை..!! இன்று மேலும் 10 ரூபாய் உயர்வு..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

Sun Jul 2 , 2023
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று மேலும் ரூ.10 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தக்காளியின் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு […]
Market

You May Like