ஒரே நாளில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

tomato price

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.. இந்த நிலையில் தொடர் மழை, வரத்துக் குறைவு போன்ற காரனங்களால் கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்ட தக்காளி இந்த வாரம் உயர்ந்துள்ளது..


இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.. இன்று ஒரே நாளில் ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்து கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.45க்கு விற்பனையாகிறது.. தக்காளி என்பது சமையலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருள் என்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி நிலவரம் இதோ :

பெங்களூர் தக்காளி 1 கிலோ 45.00
பீன்ஸ் (பீன்ஸ்) 1 கிலோ 80.00
பீட்ரூட் (பீட்ரூட்) 1 கிலோ 45.00
பாகற்காய் (பாவக்காய்) 1 கிலோ 60.00
சுரைக்காய் (சுரைக்காய்) 1 கிலோ 20.00
பிரிஞ்சி (கத்திரிக்காய்) 1 கிலோ 40.00
அகன்ற பீன்ஸ் (அவரக்காய்) 1 கிலோ 45.00
முட்டைக்கோஸ் (முட்டைகோஸ்) 1 கிலோ 25.00
குடமிளகாய் (குடமிளகாய்) 1 கிலோ 55.00
கேரட் (கேரட்) 1 கிலோ 50.00
காலிஃபிளவர் (காலிபிளவர்) 1 துண்டு 45.00
சாயோட் (சௌ சௌ) 1 கிலோ 35.00
கொலோகாசியா (செப்பங்கிழங்கு) 1 கிலோ 50.00
கொத்தமல்லி இலைகள் (கொத்தமல்லி) 1 கொத்து 20.00
வெள்ளரிக்காய் (வெள்ளரிக்காய்) 1 கிலோ 30.00
முருங்கைக்காய் (முருங்கைக்காய்) 1 கிலோ 60.00
இஞ்சி (இஞ்சி) 1 கிலோ 240.00
பச்சை மிளகாய் (பச்சை மிளகாய்) 1 கிலோ 40.00
வாழைக்காய் 10.00
நூக்கல் 1 கிலோ 25.00
(வெண்டக்காய்) 1 கிலோ 35.00
புதினா 1 கட்டு 10.00
வெங்காயம் 1 கிலோ 25.00
சின்ன வெங்காயம் 1 கிலோ 70.00
வாழைப்பூ (வாழைப்பூ) 1 கிலோ 25.00
வாழைத்தண்டு 1 துண்டு 10.00
உருளைக்கிழங்கு 1 கிலோ 20.00
பூசணிக்காய் 1 கிலோ 20.00
முள்ளங்கி 1 கிலோ 30.00
முருங்கைப்பூ (பீர்க்கங்கை) 1 கிலோ 20.00
கோவக்காய் 1 கிலோ 25.00
புடலங்காய் 1 கிலோ 25.00
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1 கிலோ 25.00
மரவள்ளிக்கிழங்கு (கிழங்கு 1 கிலோ 30.00
கருணை கிழங்கு 1 கிலோ 75.00

Read More : Breaking : வரலாறு காணாத புதிய உச்சம்..! ஒரே நாளில் ரூ. 560 உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு!

RUPA

Next Post

பொதுத்துறை வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

Mon Sep 22 , 2025
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, தற்போது 349 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், தலைமை மேலாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பதவிகள் மற்றும் தகுதிகள் : இந்தப் பணியிடங்கள் டிஜிட்டல் பேங்கிங், டேட்டா அனலிஸ்ட், ஐ.டி. செக்யூரிட்டி, […]
Bank Job 2025

You May Like