பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2-வது முறையாக மீண்டும் வந்த சோதனை..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிரபல பாலிவுட் அமிதாப் பச்சன் நேற்றிரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், எனக்கு கோவிட் பாசிடிவ் ரிசல்ட் வந்தது. அதனால், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2-வது முறையாக மீண்டும் வந்த சோதனை..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது அவருக்கு இரண்டாவது முறையாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 2020 ஜூலையில் அமிதாப், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா பச்சன் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ரஜினியை வைத்து படம் இயக்கும் ராஜமௌலி..? ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்..!

Wed Aug 24 , 2022
ரஜினியை வைத்து படம் இயக்க தனக்கு விருப்பமுள்ளதாக இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் சென்னை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, “நான் இயக்குநராக இங்கு வரவில்லை. […]
ரஜினியை வைத்து படம் இயக்கும் ராஜமௌலி..? ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்..!

You May Like