மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகள்..!! பொருட்கள் எங்கே வாங்குவது..? அமைச்சர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கான பொருட்களுக்காக அவதிப்பட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வரக்கூடிய காய்கறிகள் புயல் காரணமாக வராத நிலையில், காய்கறிகள் விளையும் உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர சென்னையில் மற்ற பகுதிகளில் ரேஷன் கடைகள் வழக்கம் போல செயல்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதாவது 11 ரேஷன் கடைகளில் மட்டுமே அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற ரேஷன் கடைகள் மூலமாக தேவையான பொருட்களை மக்கள் பெற்று பயனடையுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

புயலை தொடர்ந்து சென்னைக்கு வந்த புதிய ஆபத்து..!! மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்..!!

Mon Dec 11 , 2023
மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீரில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு, கடைகள் என அனைத்தையும் துவம்சம் செய்தது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது […]

You May Like