’பல நாய்களை பலாத்காரம் செய்தே கொன்ற விலங்கியல் நிபுணர்’..!! ’அனைவரும் வெளியே போங்க’..!! ஆடிப்போன நீதிமன்றம்..!!

பாலியல் வன்கொடுமை என்றாலே, பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைதான் நினைவுக்கு வரும். ஆனால் சில காமக்கொடூரர்கள் வயதான பெண்களிடமும், குழந்தைகளிடமும், அவ்வளவு ஏன்? இறந்துபோன சடலத்தையும் கூட விட்டுவைப்பதில்லை. அதேசமயம், ஒரு ஆண் நபரை சில பெண்கள் கடத்தி பலாத்காரம் செய்த நிகழ்வும் நம் நாட்டில் அரங்கேறியுள்ளது. ஒருகட்டத்தில் மனிதர்களையும் தாண்டி, மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவமும் அதிகரித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூட டெலிவரி பாய் ஒருவர், சாலையோரம் இருந்த நாய் குட்டியை பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தார். மற்றொரு நபர், தன்னுடைய வீட்டுக்கு அருகில் சுற்றிக்கொண்டிருந்த நாயை வன்கொடுமை செய்தார். அதேபோல், சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்கா மிசிசிபி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயை பலாத்காரம் செய்தார். அதை வீடியோவாகவும் எடுத்து தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பெண்ணுக்கு 19 வயதே ஆகிறது.

அந்தவகையில், தற்போது மற்றொரு பயங்கர சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. இந்த காமக்கொடூரனின் பெயர் ஆடம் பிரிட்டன் (51). பிபிசி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்களின் தயாரிப்புகளில் பணியாற்றிய விலங்கியல் நிபுணர் ஆவார். முதலைகளை கையாள்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவராம். அதனால், ‘முதலை’ மனிதர் என்றாலே அமெரிக்காவில் இவர் ரொம்ப ஃபேமஸாம்.

இவ்வளவு பெரிய படிப்பை படித்துள்ளதுடன், மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதைகூட மறந்துவிட்டு, மிகவும் கேவலமான சம்பவத்தை செய்திருக்கிறார். அதாவது, விலங்குகளை பலாத்காரம் செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாம். இதில் நாய்கள் என்றால் கூடுதல் கவனம் செலுத்துவாராம். நாய்களை குறிவைத்து, பலாத்காரம் செய்ததும் அது தொடர்பான வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. வடக்கு ஆஸ்திரேலிய சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. மொத்தம் 56 விலங்குகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களை பரப்பியதாக 4 குற்றங்கள் போன்றவற்றை ஆடம் பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதாவது, பலாத்காரம் செய்வதே, அதன்மூலம் அந்த விலங்குகளை துன்புறுத்தி, அதில் இன்பம் அடைபவராம். சாகும்வரை அந்த விலங்குகளை பலாத்காரம் செய்வாராம். இதையெல்லாம் கேட்டு நீதிமன்றமே ஆடிப்போய்விட்டது. இது தொடர்பான வாதங்கள் கோர்ட்டில் நடக்கும்போது, பாதுகாப்பு ஊழியர்களையும், பொதுமக்களையும், வழக்கு நடக்கும் அந்த இடத்தைவிட்டே வெளியேறுமாறு நீதிபதி சொல்லிவிட்டாராம்.

நாய்கள் மீது எப்போதுமே தனி மோகம் இவருக்கு இருந்திருக்கிறது. நாய்களை பலாத்காரம் செய்வதற்காகவே, ஸ்பெஷலாக ஒரு ரூம் டிசைன் செய்துள்ளார். இதற்கு டார்ச்சர் ரூம் என்று பெயரும் வைத்திருக்கிறார். பல நாய் களை பலாத்காரம் செய்து கொன்றது இந்த ரூமில்தானாம். ஒவ்வொரு முறையும் பலாத்காரம் செய்து வீடியோ எடுக்கும்போது, தன்னுடைய முகத்தை மறைத்து கொள்வாராம். அதுமட்டுமல்ல, இவரை போலவே நாய்கள் மீது யாருக்கெல்லாம் காமவெறி உள்ளதோ, அதுபோன்றவர்களை எல்லாம் தேடிப்பிடித்துள்ளார். அந்த சேடிஸ்ட்களை எல்லாம் ஒருங்கிணைத்து டெலகிராம் மூலம் க்ரூப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

வீடுகளில் வளர்க்கப்படும் கொழுகொழு, செழிப்பான நாய்கள் என்றால் இவருக்கு பிரியமாம். அதனால், அந்த நாய்களுக்கென தனியாக குறி வைத்திருக்கிறார். அதனால், இதற்காகவே ஒரு விளம்பரம் செய்திருக்கிறார். நீண்ட தொலைவுக்கு வீடு மாறுபவர்கள் அல்லது வேறு எங்காவது டிரான்ஸ்பர் ஆகி செல்பவர்கள் இருக்கிறீர்களா? அப்படி நீங்கள் குடியேறி சென்றால், நீங்கள் வளர்க்கும் நாய்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. அதனால், என்னிடம் விட்டு செல்லுங்கள், தனியாக பராமரிப்பு மையத்தை நான் செயல்படுத்துகிறேன் என்று விளம்பரப்படுத்தியுள்ளார்.

உலகமறிந்த விலங்கு நிபுணர் என்பதால், ஆடம் பிரிட்டன் மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை. ஒரே ஒரு பெண் மட்டும், ஆடம் பிரிட்டனின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்து, புகார் அளித்துள்ளார். அதற்குபிறகுதான், அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது. இப்போது அனைத்து குற்றத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். நாய்கள் சம்பந்தமாக அனைத்து வாக்குமூலத்தையும் கொடுத்துள்ளார்.

Chella

Next Post

கதவை திறக்காத 7-ம் வகுப்பு சிறுமி; கதவை திறந்த அண்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Thu Sep 28 , 2023
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி. லேத் பட்டறையில் வேலை செய்து வரும் இவருக்கு ஏகவள்ளி என்ற மனைவியும், 13 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். ஏகவள்ளி, தள்ளுவண்டியில் பழவியாபாரமும் செய்து வருகிறார். மூர்த்தியின் மகள், மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். வழக்கம் போல், […]

You May Like