இந்தியாவில் 2027 ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் பரவுவதை முழுமையாக ஒழிக்கப்படும்…!

தொழுநோய் குறித்த தேசிய உத்தி திட்டம் மற்றும் செயல் திட்டத்தை மத்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கியது. மூன்றாண்டுகளுக்குள் அதாவது 2027 ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் பரவுவதை அடியோடு ஒழிப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. தேசிய அளவில் இந்த இலக்கை எட்டும் வகையில் பின்னர், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் ஏராளமான முன் முயற்சிகளை எடுத்துள்ளது.


உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி, இந்தியா தொழுநோய் ஒழிப்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பத்தாயிரத்து ஒன்றுக்கும் கீழ் என்ற அளவை 2005-ம் ஆண்டை எட்டியுள்ளது. 2023 ஜனவரி மாதம் வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் பத்தாயிரம் பேருக்கு 0.3 என்ற அளவிலும், புதுச்சேரியில் 0.1 என்ற அளவிலும் தொழுநோய் பாதிப்பு விகிதம் உள்ளது.

Vignesh

Next Post

தமிழ்நாட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Wed Mar 22 , 2023
சென்னையில் மார்ச் 24ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளன. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி […]
Private job portal 16653058153x2 1 e1668649402675

You May Like