மாஸ்கோவில் ஜூலை 1-ம் தேதி வரை பொது இடங்களில் நிகழ்ச்சிக்கு தடை…! ஆளுநர் அறிவிப்பு…! என்ன காரணம்…?

மாஸ்கோவில் ஜூலை 1ம் தேதி வரை பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.

வாக்னர்‌ படைகள்‌ மாஸ்கோவிலிருந்து 450 கி.மீ. தொலைவில்‌ ஊள்ள லிபெட்ஸ்க்‌ வழியாக ரஷ்ய தலைநகருக்கு முன்னேறி வருகின்றன. ரஷ்ய விமானப்படை வாக்னர்‌ படையைத்‌ தாக்கி, தலைநகர் மாஸ்கோவை சுற்றி தற்காப்பு எல்லைகளை அமைத்துள்ளன. ரோஸ்டோவில்‌ உள்ள ராணுவ தலைமையகத்தை போரின்றிகைப்பற்றியதாக வாக்னர்‌ படை தலைவர்‌ பிரிகோஜின்‌ தெரிவித்துள்ளார்.


அதிபர் புதின்‌ விமானம்‌ மூலம் மாஸ்கோவிலிருந்து வெளியேறியதாக வாக்னர்‌ கருதுகின்றனர்‌. ஆனால்‌ இந்த செய்தியை கிரெம்ளின்‌ மறுத்துள்ளது. சமீபத்திய காலங்களில்‌ ரஷ்ய அரசுக்கு எதிரான மிக பெரிய கிளர்ச்சி இது என இங்கிலாந்து ராணுவ ஊளவுத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது மாஸ்கோவில் ஜூலை 1ம் தேதி வரை பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்துள்ளார். ரஷ்ய அரசுக்கு எதிராக வாகனர் படையினரின் கிளர்ச்சி, பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vignesh

Next Post

இனி முழங்கால்! முதுகு வலிக்கு குட் பை சொல்லுங்க!... இந்த ஒரு இலை போதும்!... நிரந்தர தீர்வு!

Sun Jun 25 , 2023
நரம்புகளில் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, உடம்பில் உள்ள இணைப்புகளில் எங்கு வலி இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய ஒரு மருந்தை இங்கு தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி, பூண்டு, கிராம்பு, வெந்தயம், ஓமம் அல்லது கற்பூரவள்ளி. செய்முறை: அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 50 மில்லி லிட்டர் அளவிற்கு கடுகு எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். இதில் தோலை எடுத்த பூண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி […]
karpuravalli

You May Like