தசைப்பிடிப்பு, கால்வலி, முதுகுவலியில் இருந்து நிவாரணம் பெறவேண்டுமா!… தலையணையை வைத்து இப்படி முயற்சி செய்து பாருங்கள்!

நீங்கள் தூங்கும்போது தலையணையை காலுக்கு இடையில் வைத்து தூங்குவதால் உடலிலுள்ள பல பிரச்சனைகள் சரியாகிவிடும். இதைப்பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம்.


நாம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. 7 முதல் 8 மணி நேரம் தூங்கி எழும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்குகிறோமா? என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது. நாம் தூங்கும் போது சில முறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தசைப்பிடிப்பு, கால்வலி, முதுகுவலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.

அப்படி நீங்கள் ஒரு தலையணையை எடுத்து முழங்காலில் இருந்து கணுக்கால்வரை இரு கால்களுக்கு இடையில் சமமாக வைத்து தூங்கினால் நல்ல தூக்கம் வரும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதோடு, நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும். கால்களுக்கிடையில் தலையணை வைத்து தூங்குவது இடுப்பில் உள்ள அழுத்தம் குறைவதோடு முதுகெலும்புகள் நகர்வதை தடுத்து முதுகு வலியை சரி செய்யும்.

KOKILA

Next Post

நகம் கடிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்!... ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்!... கைவிடுவதற்கான சில டிப்ஸ்!

Wed May 10 , 2023
நகம் கடித்தல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அத்தகைய பழக்கங்களை கைவிடுவதற்கு சில டிப்ஸ்களைப் பார்ப்போம். நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்ல நேரும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் பொழுது பல கிருமிகள் நம் உடலுக்குள் செல்ல நேரிடும். அதுமட்டுமில்லாமல் நகம் கடிக்கும்போது […]
nail 1

You May Like