கணவனை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்த மனைவி… பகீர் சம்பவம்..!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் இருக்கும் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ண பள்ளியில் வசிக்கும் அகிலா, ஸ்ரீகாந்த் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இந்த கல்யாணத்திற்காக ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பற்றி அறிந்த அகிலா, லாவகமாக பேசி தனது இல்லத்திற்கு ஸ்ரீகாந்தை அழைத்து வந்து, மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்துள்ளார்.

அதிலும் ஆத்திரம் அடங்காத அகிலா, ஸ்ரீகாந்த் கழுத்தில் செருப்பு மாலை போட்டு அசிங்கப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஸ்ரீகாந்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

1newsnationuser5

Next Post

விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு காதல் மனைவி நயன்தாரா கொடுத்த பிரம்மாண்ட சர்ப்ரைஸ்..!

Sun Sep 18 , 2022
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே கொண்டாடியுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள், திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் […]
நயன்தாராவுக்கு 9 மாதம்...!! குண்டை தூக்கிப்போட்ட மருத்துவர்..!! இது எப்போ நடந்துச்சு..?

You May Like