தமிழர்களுக்கு 100% இடஒதுக்கீடு..!! பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி, இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்கப்படும்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுப் பணிகளில் இடைநிலை பணிகளில் 50 சதவீதம், கடைநிலை பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். 10 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Crime | 11 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கொன்ற ராணுவ வீரர்..!! உண்மையை மூடி மறைத்த தாய்..!!

Chella

Next Post

தேர்தல் பரப்புரையில் பரபரப்பு..!! பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல்நலக்குறைவு..!!

Wed Mar 27 , 2024
தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண் நேரு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த வகையில், கொசூர் பகுதியில் பரப்புரை தொடங்கியபோது, அமைச்சர் கே.என்.நேரு, அதில் கலந்துகொண்டு தனது மகன் அருண் நேருவுக்காக வாக்கு சேகரித்து வந்தார். அப்போது “எனக்கு மயக்கமாக இருக்கிறது. ஒரு வரி மட்டும் பேசிவிட்டு புறப்படுகிறேன்” என […]

You May Like