மக்களவை தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி, இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்கப்படும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுப் பணிகளில் இடைநிலை பணிகளில் 50 சதவீதம், கடைநிலை பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். 10 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Crime | 11 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கொன்ற ராணுவ வீரர்..!! உண்மையை மூடி மறைத்த தாய்..!!