10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! சென்னை பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை தீவுத்திடலில் உள்ள அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் தலைமை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்கள் இதோ.

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! சென்னை பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

பதவியின் பெயர்: Barber, Washer man

பணியிடம்: சென்னை

காலியிடம்: 2

சம்பளம்: ரூ.18,000

வயது வரம்பு: 18 வயதில் இருந்து 25 வயது வரை

கல்வித்தகுதி: 10 அல்லது 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கேற்ற திறன் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களை எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 4 தாள்கள் கொண்ட வினாத்தாள் மூலம் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திறன் தேர்வு நடத்தப்படும். வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இடம்பெறும்.

குறிப்பு:

பணி நியமனம் தொடக்கக்காலத்தில் தற்காலிக அடிப்படையில் இருக்கும். பின்னர் நிரந்தரமாக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தில் வடிவில் பூர்த்தி செய்து தபால் மூலம் அறிவிப்பில் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

தலைமை அதிகாரி (C/O), தட்சிண பாரத பகுதி, சென்னை தீவுத்திடல், சென்னை – 600 009.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16.12.2022

CHELLA

Next Post

கல்லூரி பேருந்துக்குள் மாணவி-பேராசிரியை இடையே குடுமிப்பிடி சண்டை..!! சென்னையில் பயங்கரம்..!! வீடியோ வைரல்

Sun Nov 27 , 2022
சென்னை தனியார் கல்லூரியின் பேருந்துக்குள் மாணவிக்கும், பேராசிரியைக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செம்ஞ்சேரியில் தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகள் எப்போதும் அடையாள அட்டையை (ஐடி கார்டு) கழுத்தில் மாட்டியிருக்க வேண்டும் என்பது கல்லூரியின் விதிமுறை. அவ்வாறு ஐடி கார்டு அணியாத மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில், நேற்று இந்தக் […]
கல்லூரி பேருந்துக்குள் மாணவி-பேராசிரியை இடையே குடுமிப்பிடி சண்டை..!! சென்னையில் பயங்கரம்..!! வீடியோ வைரல்

You May Like