இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்கள் விடுதலை…..! இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த மாதம் 23ஆம் தேதி மீன்பிடிப்பதற்காக 2️ படங்களுடன் 12 தமிழக வீரர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது எல்லை கடந்து மீன் பிடித்ததாக தெரிவித்து இலங்கை கடற்படை அவர்களை படகுகளுடன் கைது செய்தது.


ஆகவே 12 மீனவர்களையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி இருக்கிறது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன் மீனவர்கள் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

அதோடு ஒரு மீனவர் 2வது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு மட்டும் 14 மாதங்கள் யாழ்ப்பாணம் சிறையில் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவு பிறப்பித்ததோடு,மீனவர்கள் பயன்படுத்திய ஒரு படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Post

தங்கம் விலை இன்றும் குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

Fri Apr 7 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
gold jwellery hallmarking how to check 1677907251073 1677907251303 1677907251303

You May Like