#சென்னை :6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐஸ் கிரீம் கடை காரர்..!

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பாரதி என்பவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ் கிரீம் கடைநடத்தி வந்துள்ளார். அதே நேரத்தில் அங்கு பிறந்து ஆறு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாரதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 


இதனை தொடர்ந்து அப்பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், பெற்றோர்கள் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் பாரதியை கைது செய்த காவல்துறையினர் போக்சோ வழக்கின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இதனையடுத்து கடைக்காரர் பாரதி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அவருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம். அத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1newsnationuser5

Next Post

நண்பருடன் கொண்ட கள்ளக்காதலை கண்டித்த கணவண்.. கள்ளக்காதலனுடன் கணவரை கொன்று சாக்கடையில் வசிய மனைவி..! 

Thu Dec 1 , 2022
பெங்களூர் பகுதியில் உள்ள சோமஷெட்டிஹள்ளியில் தாசேகவுடா (48) என்பவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன்(40) அங்கு இருக்கும் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். சென்ற மாதம் 28ம் தேதி அன்று கணவரை காணவில்லை என மனைவி காவல்துறையில் புகாரை அளித்துள்ளார்.  இந்த நிலையில் காவல்துறையினர் தாசேகவுடாவை தேடி வந்த நிலையில், நேற்றைய தினத்தில் ராம்நகர் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் சாக்கடை ஒன்றில் தாசேகவுடா பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.  இதனை […]
n4473342821669868701157ea1b03bfe7441505c1d06bdc73fccef946db7ca2d1c77a3f12ad64476bcd9b3b

You May Like