fbpx

16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான இளவரசன். இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் …

சென்னை யானை கவுனியைச் சேர்ந்த சூர்யா. இவர் கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் செயல்பட்டு வரும் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில், 30 வயதான  பெண் ஒருவர், தனது உடல் எடையை குறைப்பதற்காக அந்த ஜிம்மிற்கு அவர் தினமும் சென்று வந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் வடமாநிலத்தில் வேலை செய்து வரும் நிலையில், அவருக்கும் சூர்யாவிற்கும் …

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயதான முகமது சனேகா. இவர் தனியார் பள்ளி ஒன்றில், கணித ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த ஆசிரியர், மாணவியிடம் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல், தனக்கு வீடியோ கால் செய்ய …

பென்சில்வேனியா நாட்டை சேர்ந்தவர் 64 வயதான ரோஸெல் ஸ்டீவர்ட் என்ற மூதாட்டி. இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 12 மற்றும் 13 வயது சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த சிறுவர்கள் வீட்டின் முன்பு இருந்த பணியை சுத்தம் செய்துள்ளனர். அதனை பார்த்த மூதாட்டி, தனது வீட்டில் …

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான ஜெஸ்வின். இவர் 16 வயது சிறுமி ஒருவரிடம் பாசமாக ஆசை வார்த்தைகளை பேசியுள்ளார். இதனால் சிறுமி அந்த வாலிபரை நம்பிய நிலையில், அவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். …

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், …

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இளம்பெண்கள், மூதாட்டிகள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் மட்டும் அல்ல, பள்ளிக்கு செல்லும் ஆண் பிள்ளைகளுக்கும் பாலியல் தொல்லை நடக்கும் செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளி, …

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஆம், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு …

ஆந்திர மாநிலத்தில் அடி கொப்பக்கா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில், 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். தனக்கென்று தனியாக செல்போன் இல்லாததால், சிறுவன் தனது தாயின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளான். வழக்கம் போல், சிறுவன் தனது தாயின் செல்போனை பார்த்த போது, அதில் ஆபாச வீடியோ ஒன்று இருந்துள்ளது. …

பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவிற்கு அருகில் சமம்பாயா என்ற பகுதி உள்ளது. அங்கு உள்ள மாட்டுக் கொட்டகைக்கு அருகே, 45 வயதான நபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். மேலும், அவர் தனது பிறப்புறப்பில் ஆணுறை அணிந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் உள்ள …