மதுரை| சோழவந்தான் அருகே…..! 6ம் வகுப்பு மாணவர் தற்கொலை…..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடி மங்கலத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அதில் இளைய மகன் சண்முகவேல் (11) அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.


இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலைகள் மாணவர் சண்முகவேலை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதற்காகவே மகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக காடுப்பட்டி காவல் நிலையத்தில் அருள்குமார் புகார் வழங்கினார் அதன் பெயரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Next Post

சென்னை| பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில்…..! தாய் மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

Tue Jun 13 , 2023
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவருக்கு திருமணம் ஆவதற்கு முன்னதாகவே குழந்தை பிறந்ததால் வசந்தியின் தாய் விஜயாவும், ஜெயராஜ் என்பவரும் இணைந்து பச்சிளம் குழந்தையை கொலை செய்து சில்வர் பாத்திரத்தில் அடைத்து குப்பைத் தொட்டியில் வீசியதாக புகார் எழுந்தது. குப்பை தொட்டியை சுத்தம் செய்த ஊழியர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய கிண்டி காவல்துறையினர், வசந்தி விஜயா ஜெயராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு […]
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 4,312 கருக்கலைப்புகள்..!! அதிர்ச்சி தரும் ஆர்டிஐ அறிக்கை..!!

You May Like