fbpx

Thirukalyanam: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் இன்று(மே 8) காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி மதுரை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொள்வார்கள்.

மதுரையில் தற்போது சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. …

மதுரையில் விஜயை பார்க்கச் சென்ற காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி நேரத்தில் தவெக தலைவர் விஜயை பார்க்கச் சென்ற மதுரை தெப்பக்குளம் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து மதுரை காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை. சித்திரை விழா பணி ஒதுக்கப்பட்ட நிலையில் அவசர அனுமதி பெற்று …

மதுரை விமான நிலையத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் நெருக்கடியில் செருப்புகளை கலைந்து ஓடினர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதையொட்டி விஜய்யை பார்க்க, நேற்று காலை முதலே அவரது கட்சியினர், ரசிகர்கள் மதுரை விமான …

14 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மண்ணிற்கு வருகை தந்த நடிகர் விஜய் சிரித்துக்கொண்டே விமானத்தில் இருந்து கீழே குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கில்லி திரைப்படத்தில் கபடி விளையாட சென்னையில் இருந்து மதுரை வரும் விஜய் ரயிலை விட்டு இறங்கவும் கொண்டாட்டத்தில் குதிப்பார். அந்த காட்சிகளுடன் ஒப்பிட்டு விஜய் ரசிகர்கள் இணையதில் ட்ரெண்ட் செய்து …

கொடைக்கானலில் நடைபெறும் ஜன நாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய் தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் …

மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரது 4 வயது மகள் ஆருத்ரா ஸ்ரீ இளர் மழலையர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சுமார் 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் …

மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் 5% (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை என மாநகராட்சி அறிவித்துள்ளது. வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள், ஏப்ரல் மாத சனி, ஞாயிறுக் கிழமைகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை …

மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் 5% (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை என மாநகராட்சி அறிவித்துள்ளது. வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள், ஏப்ரல் மாத சனி, ஞாயிறுக் கிழமைகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை …

மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேரி பகுதியில் மார்ச் 19 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட அந்த சடலம் …

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகனான இளமாறன் (18). இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். மதுரை புது விளாங்குடி கணபதி நகர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியபடி கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

செமஸ்டர் தேர்வுக்கான பணம் கட்ட …