படியில் பயணம்.. அகால மரணமடைந்த 11 ஆம் வகுப்பு சிறுவன்.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா? வேதனை சம்பவங்கள்.!

எவ்வளவுதான் போலீசாரும், பெற்றோரும் எச்சரித்தாலும் கூட மாணவர்கள் படியில் தொங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பாபு என்ற தச்சு தொழிலாளிக்கு யுவராஜ் என்ற 16 வயது மகன் இருந்துள்ளார்.


பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம் செல்லும் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றார். அப்போது முன்பக்க படிக்கட்டில் தோன்றியபடி யுவராஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பஸ் சிறிது தூரம் நகர்ந்த நிலையில் நிலை தடுமாறி யுவராஜ் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சீக்கிய யுவராஜ் உயிரெழுந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

TVS நிறுவனத்தில் Engineering முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு...! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Sun Oct 30 , 2022
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Lead Data Analyst பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பொறியியல் படிப்பில் ஏதாவது ஒரு டிகிரி கட்டாயம் […]
டிவிஎஸ் (TVS) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!

You May Like