fbpx

ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குல்சார் ஹவுஸில், ஒரு நகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தின் முதல் மாடிக்கு தீ பரவியது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் தீ மளமளவென பரவியது. மின்சார …

பாரில் வைத்து ஓசியில் சிகரெட் கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் புதுமாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே துப்பாக்குடி என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ள பாரில் வேல்முருகன், பட்டுசாமி, ராஜபாண்டி ஆகிய 3 பேர் மது வாங்கி குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அதே பாரில் பக்கத்து …

சென்னை, கேளம்பாக்கம் அருகே உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை மற்றும் அதன் பின்னணியில் நடந்த சட்டவிரோத கருக்கலைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் மாணவியை மிரட்டி, …

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மணிகண்டன் திடீர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உயரமான, செங்குத்தான பகுதிகளில் வாழும் வரையாடுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அழிவின் பட்டியலில் உள்ள விலங்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்கும் வகையில் ரூ.25.24 …

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் நேற்று நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த வீரர் ஜாந்து அலி ஷேக் உயிரிழப்பு. மேலும் இரு வீரர்கள் காயம் அடைந்தனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹவில்தார் அலி ஷேக், பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் உயிர்த்தியாகம் செய்துள்ளதாக ராணுவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் …

திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று …

வெயிலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெலுங்கானா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தெலுங்கானா அரசு வெப்ப அலையை ‘மாநிலம் சார்ந்த பேரிடர்’ என்று அறிவித்துள்ளது. மாநிலத்தில் வெயிலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த …

குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்கு முன்னர் ஒரு விமானி வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டார், மற்றொரு விமானியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம், வழக்கமான பயிற்சிப் பயணத்தின் போது குஜராத் மாநிலதம் ஜாம்நகரின் கலாவத் சாலையில் உள்ள சுவர்தா கிராமத்தில் விபத்துக்குள்ளானது, …

பிரபல நடிகர் மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமீபகாலமாக தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாக சமீபத்தில் கராத்தே மாஸ்டர் மற்றும் நடிகருக்கான ஷிஹான் ஹுசைனி ஊடகங்களின் பேட்டியின் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் கூறி இருந்தார். இது குறித்தும் வில் வித்தை பயிற்சியாளர்கள் குறித்தும் துணை முதல்வர் உதயநிதிக்கு …

திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை அகற்ற கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் கொடிக்கம்ங்களை திமுகவினர் அகற்றி வருகின்றனர்.

கட்சி உத்தரவை …