லஞ்சம் பெறுகின்ற போக்குவரத்து ஆய்வாளர்., வைரலான வீடியோ.. எடுக்கப்பட்ட நடவடிக்கை.!

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் சென்ற மாதம் 26-ம் தேதியிலிருந்து புதிதாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அபராத தொகையானது பல மடங்காக அதிகரித்துள்ளது.


இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நாகராஜன் என்ற போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டி ஒருவரிடம் மிரட்டி லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அபராதம் விதிக்கும் அதிகாரம் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்க்கு மட்டுமே உள்ளது.

அத்துடன், அபராதம் விதிக்கும் நேரத்தில் கட்டாயம் பாடி ஒன் கேமரா என்ற செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளது.

1newsnationuser5

Next Post

இரும்பு கம்பியால் கொலை செய்யப்பட்ட 2 பால்காரர்கள்.! தென்காசியில் பரபரப்பு.!

Sat Nov 12 , 2022
தென்காசி மாவட்ட பகுதியில் செல்வகுமார் என்பவர் தனது மகன் ஆனந்துடன் வசித்து வருகிறார். மகன் மற்றும் உறவினர் சூரியராஜ் என்பவரும் ஒன்றாக சேர்ந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இருவருமே ஒன்றாக மோட்டார் சைக்கிளில் சென்று சுற்றுபுற கிராமங்களில் பால் எடுத்துவிட்டு இரவு 11 மணி அளவில் வீடு திரும்புவார்கள். இதனை தொடர்ந்து அந்த பாலை மறுநாள் காலை மக்களிடம் வினியோகிப்பார்கள். நேற்று இரவு இவர்கள் பால் எடுக்கச் சென்ற […]
murder

You May Like