ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.5,000..!! இவர்களுக்கு மட்டும் ரூ.95,000..!! தமிழக அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும். வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் என ஏற்கெனவே விதி உள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.5,000..!! இவர்களுக்கு மட்டும் ரூ.95,000..!! தமிழக அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

இதேபோல், பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவராணம் வழங்கவும் விதி உள்ளது. மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 வழங்கப்படும். தமிழகத்தில் மழை பாதிப்புகளால் கடந்த ஒரு வாரத்தில் 2 பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை மழையால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 99 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட 52,751 பேருக்கு முகாம்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

CHELLA

Next Post

#Shocking..!! பிணவறைக்கு வரும் பெண் உடல்களுடனும், பிணவறைக்குள் நர்சுகளுடன் உல்லாசம்..!! அதிரவைக்கும் வீடியோ

Mon Nov 14 , 2022
கர்நாடக அருகே நர்சுகளுடன் உல்லாசமாக இருந்ததுடன் பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படமெடுத்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி அருகே கடகதாலு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான சையத். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் மடிகேரி அரசு மருத்துவமனையில் பிணவறையில் ஒப்பந்த பிணவறை ஊழியராக பணி அமர்த்தப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பால கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக […]
நைட் இருக்கு..!! விடிஞ்சு பார்த்தா இல்ல..!! பிணவறையில் நடக்கும் மர்மங்கள்..!! பீதியில் மக்கள்..!! திகில் சம்பவம்..!!

You May Like