fbpx

செம வாய்ப்பு…!உங்களிடம் இந்த பழைய நாணயம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம்…! ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!

பழைய 1 ரூபாய் மற்றும் 50 பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால் வங்கிகள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம்.

உங்களிடம் பழைய 1 ரூபாய் மற்றும் 50 உங்களிடம் இந்த பழைய நாணயம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால், அந்த நாணயங்களை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்பினால், எந்த சிரமமும் இல்லாமல் வங்கியில் டெபாசிட் செய்யலாம். ஆனால் நீங்கள் பழைய நாணயங்களை டெபாசிட் செய்தவுடன், வங்கிகள் அந்த நாணயங்களைத் திரும்பக் கொடுக்காது, அதற்குப் பதிலாக உங்களுக்கு புதிய நாணயங்கள் அல்லது நோட்டுகள் வழங்கப்படும்.

ஏனெனில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி பழைய நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. அதனால் பழைய நாணயங்களை மாற்ற முடியாது. மேலும் ஒரு முறை வங்கியில் டெபாசிட் செய்து விட்டால், அதை மீண்டும் வங்கியால் எடுக்க முடியாது. எனவே பழைய நாணயம் அல்லது நோட்டு மீண்டும் வங்கியால் வழங்கப்படாது. இந்த நாணயங்கள் அந்தந்த வங்கிகளில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்படும்.

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின் படி, டெபாசிட் செய்யப்பட்ட சில நாணயங்களை மீண்டும் வெளியிட வங்கிக்கு அனுமதி இல்லை. இந்த நாணயங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும், ஆனால் இந்த நாணயங்கள் இப்போது புழக்கத்தில் இருந்து அகற்றப்படுகின்றன, ஏனெனில் இந்த நாணயங்கள் 1990 கள் மற்றும் 2000 களின் முற்பகுதியில் பொது மக்களிடையே பயன்படுத்த முடியாத அளவுக்கு பழையதாக இருப்பதால், இந்த நாணயங்கள் மீண்டும் வெளியிடப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நாளை முதல் டிசம்பர் 31 வரை மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்!!! எங்கு நடைபெறும்? எத்தனை மணி முதல் தொடங்கும் தெரியுமா?

Sun Nov 27 , 2022
மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைக்க அனைத்து மின் அலுவலகங்களிலும் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது […]

You May Like