fbpx

Reserve Bank: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், 2025 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 57.5 டன் தங்கத்தை வாங்கியது. இதன் மூலம், உலக சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மைக்கு மத்தியில், ரிசர்வ் வங்கி தனது பாதுகாப்பான சொத்துக்களின் அளவை அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி ஒரு …

RBI: டிஜிட்டல் மோசடிகளை தடுக்கும் வகையில், அனைத்து வங்கிகளும் தங்கள் வலைத்தளங்களை ‘.bank.in’ என்ற புதிய மற்றும் பாதுகாப்பான டொமைனுக்கு மாற்றுமாறு ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 22 தேதியிட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, வங்கிகள் இந்த மாற்றத்தை அக்டோபர் 31க்குள் முடிக்க வேண்டும். “மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) …

Reserve Bank: இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் சேமிப்பு மற்றும் கால வைப்பு (டேர்ம் டெபாசிட்) கணக்குகளை தாமாகவே, சுதந்திரமாக தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.

இதுதொடர்பாக வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், சிறார்களின் வைப்பு கணக்குகளைத் திறப்பது மற்றும் செயல்படுத்துவது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. …

”Bank.in Domain”: டிஜிட்டல் சைபர் மோசடிகளை கட்டுக்குள் கொண்டுவர வங்கிகளுக்கு தனி இணைய சேவையை (Bank.in Domain) அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, வங்கிகளுக்கு தனி இணைய வசதியை அறிமுகப்படுத்துவதாக …

வங்கிகளில் அனைத்து விதமான கணக்குகளுக்கும் நாமினி கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பல NBFC வங்கிகளில் டெபாசிட் அக்கவுண்டுகளுக்கு நாமினி விவரங்கள் பெறப்படுவதில்லை. இதனால், கணக்கு வைத்திருப்போரின் மறைக்குப் பின் உறவினர்கள் அந்தப் பணத்தை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண, அனைத்து கணக்குகளுக்கும் நாமினி அவசியம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நாமினி

பழைய 5 ரூபாய் நாணயங்களை வெளியிடுவதை ஆர்.பி.ஐ. நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. எனினும் தற்போது சந்தையில் பழைய ரூ.5 காசுகளின் புழக்கம் குறைந்து வருகிறது. பழைய நாணயங்களுக்கு பதில் புதிய செப்பு நிற ரூ.5 நாணயங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பழைய …

RBI: கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகளவில் தங்கம் கொள்முதல் செய்ததையடுத்து, உலகளவில் ரிசர்வ் வங்கி முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மொத்த தங்க இருப்பு தற்போது 882 டன்களை எட்டியுள்ளது, அதில் 510 டன்கள் இந்தியாவில் உள்ளன.

உலக தங்க கவுன்சில் (WGC) வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள …

UPI Lite பயனர்களுக்கான வரம்பு ரூ.2000 ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் செப்டம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட UPI Lite, பேடிஎம் (Paytm), பீம் ஆப் (BHIM App), கூகுள் பே (Google Pay) மற்றும் இன்னும் பல தளங்களில் …

RBI: எதிர்பாராத மற்றும் சட்டவிரோத செயல்கள் காரணமாக பழைய 5 ரூபாய் நாணயங்களை நிறுத்துவதற்கான தீர்க்கமான முடிவெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கனரக உலோக உள்ளடகத்திற்கு பெயர்பெற்ற இந்த நாணயங்கள், கடத்தல்காரர்களின் இலக்காக மாறியுள்ளது. அதாவது, எந்தவொரு நாணயத்திற்கும் அதன் உலோக மதிப்பு மற்றும் விலை என இரண்டு வகையான மதிப்பு உண்டு. நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள …

வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் பரிசாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால செயல்பாடுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் கவர்னர் சக்திகாந்த …